Friday, March 2, 2012

மார்ச் 1


மார்ச் 1
1565 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1639 - 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரம் பிறந்தது. கூவம் நதிக் கரையில் கடற்கரையோரத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு பண்டகச் சாலையை நிறுவினர். அதைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டைதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
1873 - முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1864 - முதன் முதலில் மருத்துவப் பட்டம் பெற்றார் கறுப்பின பெண் Rebecca Lee
... 1896 - ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899 - இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.
1912 - முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
1936 - ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1953 - ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1975 - ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1977 - சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980 - சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
2002 - ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

No comments: