Wednesday, February 22, 2012

அம்மா


கவிதை எழுத சிந்தித்தேன்
முடியவில்லை

என் அம்மாவின்
நிலவு போல் பிரகாசமாய்
... ... இருக்கும் முகத்தைப்பார்த்தேன்

அப்போது தான் தெரிந்தது
என் அம்மாவே ஒரு கவிதை என்று...!

No comments: