Wednesday, February 22, 2012

பிப்ரவரி 19


1915 - கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1948 - மரணக் கடல் பகுதியில் ஒரு குகையில் ஏலெட்டு ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986 - அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

No comments: