Saturday, June 2, 2012

உயிர்

உயிர் மிச்சம் வைத்துவிட்டுப்போகும்
உன் நினைவுகளை!
இதோ இதே பூமியில்!!
அவற்றினை பத்திரமாய் பார்த்துக்கொள்ள
உன்னால் முடியுமா?
ஒருவேளை முடியாதென்றால்!
தொட்டு விட்டுப்போ என் சவத்தை!!
உன் விரல்களைப்பற்றிப் படர்ந்து
உன் உயிரில் ஒட்டி உறையும் அதுவெல்லாம்!!

No comments: