Saturday, May 19, 2012

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... பஞ்சாப் ஆச்சர்யம்!

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்...
பஞ்சாப் ஆச்சர்யம்!

பஞ்சாப் விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் என்கிற திட்டத்தைத் தொடர்ந்து, ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மே 16 அன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்... மாநிலத்தின் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். சமீபத்திய தேர்தலின்போது, இதை ஒரு வாக்குறுதியாகவே தந்திருந்த பாதல், தற்போது அதை நிறைவேற்றியும் வைத்திருக்கிறார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பது, உண்மையிலேயே மாபெரும் திட்டம். இதை இந்தியா முழுமையுமே அமல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்!

No comments: