Friday, December 21, 2012

உலகம் அழிய சாத்திய கூறுகள் இல்லை....

உலகம் அழிய சாத்திய கூறுகள் இல்லை....
* சூரிய குடும்ப தாக்குதல் ஒன்றும் இல்லை. அப்படி இருந்தால் முன்னதாக பூமியில் மாறுதல் இருந்திருக்கும்.
* பெரிய அளவிலான விண்கற்கள் பூமியில் தாக்குதல் வாய்ப்பு தற்போது இல்லை. இருந்தால் நாசா விஞ்ஞானிகள் சொல்லி இருப்பார்கள்.
* ஒரு கோல் மற்றொரு கோலுடன் மோதும் வாய்ப்பும் இல்லை. அப்படி இருந்தால் முன்பே அண்டத்திலும், பூமியிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். அதுவும் இல்லை.
* சூரிய கதிர்வீசி அபாயம் ஏற்படும் ஆபத்து இருந்தாலும். முன்னரே பூமியில் மாறுபாடு இருக்கும். அதுவும் இல்லை.
இவை வெறும் புரளி என்பது 100 % உண்மை.
நிம்மதியோடு உறங்குவோம்...
ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் வளங்கள், வேதிப்பொருள்கள், உலோகங்கள், தாதுப்பொருல்களை மனிதன் தன் சுயநலத்துக்காக சுரண்டுவதால் நிலநடுக்கம், பெரிய அளவிலான சுனாமி பாதிப்புக்கள் எதிர்காலங்களில் ஏற்படலாம்.
பூமியினை சுரண்டாதீர்கள்...
மரம் வளருங்கள் என இயற்கை சொல்கிறது...
தயவுசெய்து பின்பற்றுங்கள்...

No comments: