Thursday, December 20, 2012

விவசாயம்

தமிழ்நாட்டிற்க்கு பக்கத்து மாநிலங்கள் நீர் கொடுக்க
தயாராக இல்லை. இஸ்ரேல் நாட்டில் மிகக்குறைவான
நீரை வைத்துக்கொண்டு நிறைவான விவசாயம்
செய்யப்படுகிறதே. அந்த விவசாய முறைகளை நாம் ஏன்
பின் பற்றக்கூடாது? அரசாங்கம் இதற்க்கு ஏன் முன்
முயற்ச்சி எடுப்பது இல்லை? இந்திய விவசாயிதான்
அதிகமாக நீரை விரயம் செய்வதாக சொல்லப்படுகிறதே.
எப்போது நாம் இஸ்ரேல் போல விவசாயம்
செய்யப்போகிறோம

No comments: